மட...வெட்கம்.

கண்ணே!
நமது தேனிலவை
நிலவில் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.
அவளோ-
அன்று அமாவாசையாக இருக்கட்டும் என்றாள்

1 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//மட...வெட்கம்.
கண்ணே!
நமது தேனிலவை
நிலவில் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.
அவளோ-
அன்று அமாவாசையாக இருக்கட்டும் என்றாள்
//

சிறப்பாக இருக்கிறது.
:)