47 கொடுமை

அசோக சக்கரம் கூட
எந்திரலாபம் கேட்கும்
இந்நாளில்...
புரியாத மொழிப்பாட்டெல்லாம்
எனக்கு
தேசிய கீதமாய் புரியும்.

சொந்த தேசியக்கொடி
இல்லாத நாட்டில்
காற்றுக்கூட
கற்பழிக்கப்பட்டதுதான்

0 மறுமொழிகள்: